செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்…!

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் பற்றி பார்ப்போம். பரிகாரம் செய்யவேண்டிய நேரம் சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் … Continue reading செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்…!